கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Saturday, 17 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு-3



தொடர்ச்சி 
அதனைக் கேட்டு யாசகம் பெற வந்திருந்த 

அந்தணர் மகிழ்ச்சி அடைந்தார்.அதன் பின்பு 
அந்தணர் அரசன் முன் சென்றார். அந்தணரைக் 
கண்ட அரசன் அந்தனரிடம் உமக்கு என்ன 

வேண்டும்? என்று கேட்டார்.அதற்கு வந்த 
அந்தனரோ எனக்கு மிக மிக பசியாக 
இருக்கின்றது.ஆகவே எனது பசிக்கு உணவு 
வேண்டும் என்றார்.மன்னரும் தனது

காவலாளிகளை அழைத்து பசியோடு 
வந்திருக்கும் இந்த அந்தணருக்கு 
தேவையான உணவை பரிமாறச்
சொன்னான் .

(தொடர்ச்சி)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.