கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Sunday 18 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு-4



தொடர்ச்சி
அரசனின் சொற்படி காவலாளியும்அந்தணர் இருந்து 
உண்பதிற்குவசதியாக நிலத்தில் ஓரு பாயை
விரித்தார் அதன் பின்பு அதில்அந்தணரை பாயில் 
அமரும்படிகாவலாளி கூறினான்.காவலாளி
கூறியபடி காவலாளி விரித்தபாயில் அந்தணர் 
அமர்ந்தார்அதன் பின்பு காவலாளி அவர்
முன்பு ஓரு இலையை போட்டுஅந்தணருக்கு உணவு
பரிமாறினான்,அந்தணரின் இலையில் இருந்த முழு
உணவையும் கணப்பொழுதில்அந்தணர் சாப்பிட்டு 
முடித்து விட்டார்.ஆனால் அந்தணரின் பசி போகவில்லை .

தொடர்ச்சி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.