மிதிலாபுரி என்ற நாட்டை ஜனகமகாராஜா என்ற
அரசன் ஆட்சிபுரிந்தான் .அவன் நற்குணங்களும்
நல்லியல்புகளும் உடையவன்ஆனால் தன்னை
விட மேலானவேறு எந்தபரம்பொருளும்இல்லை
என்ற அகந்தையுடையவனாகஇருந்தான் அது
தான் அவனிடமிருந்தஒரே ஒரு கூடாத குணமாகும் .
ஜனகனின் இந்த அகங்கார குணத்தை கண்ட
விநாயகபெருமாள் ஜனகனிடம் இருந்த இக்குணத்தை
நீக்கி அவனை நல்வழிப்படுத்த திருவுளங் கொண்டார் .
பெரு நோய உடைய ஒரு அந்தணரை போல வடிவ
மெடுத்து ஜனக மாகராஜனின் அரண்மனை வாயிலை
அடைந்தார் .
(தொடரும் )
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.