கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Friday 9 September 2011

முருகன் பாடல்கள்

அன்பருக்கு அன்பனே நீ வாவா முருகா
ஆறுபடை வீடுடையாய் வாவா முருகா
இன்பமய ஜோதியே நீ வாவா முருகா
ஈசனுமாய் பாலகனே வாவா முருகா
உலகநாதன் மருமகனே வாவா முருகா
ஊமைக் கருள் புரிந்தவனே வாவா முருகா
எட்டுக்குடி வேலவனே வாவா முருகா
ஏறு மயில் ஏறியே நீ வாவா முருகா
ஜங்கரனுக் கிளையவனே வாவா முருகா
ஆறுமுக வேலவனே வாவா முருகா
ஒய்யாரி வள்ளி லோலா வாவா முருகா
ஓங்கார தத்துவமே வாவா முருகா
ஔவைக்குப தேசித்தவனே வாவா முருகா
அகில லோக நாயகனே வாவா முருகா
ஓடிவா நீ ஓடிவா நீ வாவா முருகா
ஆடிவா நீ ஆடிவா நீ வாவா முருகா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.