காவலாளி கூறியதைக் கேட்ட அரசனுக்கு என்ன செய்வது
என்று தெரியவில்லை உடனே அரசன் வந்திருந்த அந்தணரின்
முகத்தை பார்த்தார் ஆனால் வந்திருந்த அந்தனரோ எனக்கு
மிகமிக பசியாக இருக்கிறது ஆகவே எனக்கு இன்னும்
உணவு தேவையாக இருக்கிறது என்றார் அந்தணரின் கூறியதை
கேட்ட பின்பு அரசன் சிறிது நேரம் யோசித்தான் அதன் பின்பு
காவலாளியிடம் திரும்பி எனது அரண்மனையின் தானியக்
கிடங்கில் உள்ள தானியங்களில் தேவையானளவு எடுத்து வந்து
சமைக்கும்படி கூறினான் .
என்று தெரியவில்லை உடனே அரசன் வந்திருந்த அந்தணரின்
முகத்தை பார்த்தார் ஆனால் வந்திருந்த அந்தனரோ எனக்கு
மிகமிக பசியாக இருக்கிறது ஆகவே எனக்கு இன்னும்
உணவு தேவையாக இருக்கிறது என்றார் அந்தணரின் கூறியதை
கேட்ட பின்பு அரசன் சிறிது நேரம் யோசித்தான் அதன் பின்பு
காவலாளியிடம் திரும்பி எனது அரண்மனையின் தானியக்
கிடங்கில் உள்ள தானியங்களில் தேவையானளவு எடுத்து வந்து
சமைக்கும்படி கூறினான் .
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.