கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 19 September 2011

அறுகம்புல்லின் சிறப்பு -5

தொடர்ச்சி
அதன் பின்பும் அந்தணர் அரசரிடம் நீங்கள் எனக்கு
கொடுத்த உணவு போதவில்லை எனக்கு மிக மிக
பசியாக இருக்கின்றது ஆகவே இன்னும் உணவும்
எனக்கு தேவையாக இருக்கின்றது உங்களால் தர
முடியுமா எனக் கேட்டார் அதற்கு அரசரும் உடனே
உங்கள் பசியை போக்க தேவையான உணவை
என்னால் தர முடியும் எனக்கூறினார் அதற்கு
அந்தணர் நன்றி எனக்கூறினார் அதன் பின்பு அரசர்
காவலாளியை பார்த்துஅந்தணருக்கு மிகவும் பசியாக
இருக்கிறதாம் தற்போது நாங்கள் கொடுத்த உணவு
போதவில்லையாம்ஆகவே இன்னும் அவருடைய
பசியை போக்க தேவையான உணவை கொண்டு
வந்து கொடுக்கும்படி கட்டளை இட்டார் அரசனின்
கட்டளைப்படி அந்தணருக்கு உணவுகளை கொண்டு
வந்துகொடுத்தான் அரச மாளிகையில் சமைக்கப்
பட்டிருந்தஉணவுகள் யாவும் முடிந்து விட்டன
ஆனால் அந்தணரின்பசியோ அடங்கவில்லை அவன்
அரசரிடம் அரச மாளிகையில் சமைக்கப்பட்டிருந்த
உணவுகள் யாவும்முடிந்து விட்டது எனக்கூறினான் .

தொடர்ச்சி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.