தொடர்ச்சி
அரசன் கூறியதை கேட்ட காவலாளிஅரண்மனையின்
தானியக்கிடங்குஇருக்கும் இடத்திற்கு சென்றான்.
அதன் பின்பு அங்கு கணக்குகளைபார்த்துகொண்டிரு
க்கும் கணக்குபிள்ளையிடம் "ஜயா" அரசர்என்னிடம்
"அந்தணரின் பசியைநான் போக்கவேண்டும்" ஆகவே
நீ தானியக்கிடங்கினுள் இருக்கும்இடத்திற்கு சென்று
அங்கு இருக்கும் கணக்குப்பிள்ளையிடம் நான் கூறிய
தாக கூறி அந்தணரின் பசிக்குபரிமாற போதுமான
அளவு உணவினைதயாரிக்க தேவையான சகல ´
பொருட்களையும் கணக்குப் பிள்ளைஇடம் பெற்றுக்
கொண்டு வந்துசமையல் செய்யும் இடத்தில் கொடுத்து
உடனடியாக கொடுத்துசமையல் செய்து எடுத்து வந்து
அந்தணருக்கு பரிமாறு கூறினார்.ஆகவே நீங்கள் எனக்கு
தேவையான சகல சமையல் பொருட்களையும் உடனே
தாருங்கள். நான்உடனடியாக அந்தணருக்குரிய உணவி
னை சமைக்க தேவையான பொருட்களை கொண்டு
சென்றுகொடுக்க வேண்டும் என்றான் இதைக் கேட்ட
கணக்குப்பிள்ளை திகைத்தார் .
தொடர்ச்சி
அரசன் கூறியதை கேட்ட காவலாளிஅரண்மனையின்
தானியக்கிடங்குஇருக்கும் இடத்திற்கு சென்றான்.
அதன் பின்பு அங்கு கணக்குகளைபார்த்துகொண்டிரு
க்கும் கணக்குபிள்ளையிடம் "ஜயா" அரசர்என்னிடம்
"அந்தணரின் பசியைநான் போக்கவேண்டும்" ஆகவே
நீ தானியக்கிடங்கினுள் இருக்கும்இடத்திற்கு சென்று
அங்கு இருக்கும் கணக்குப்பிள்ளையிடம் நான் கூறிய
தாக கூறி அந்தணரின் பசிக்குபரிமாற போதுமான
அளவு உணவினைதயாரிக்க தேவையான சகல ´
பொருட்களையும் கணக்குப் பிள்ளைஇடம் பெற்றுக்
கொண்டு வந்துசமையல் செய்யும் இடத்தில் கொடுத்து
உடனடியாக கொடுத்துசமையல் செய்து எடுத்து வந்து
அந்தணருக்கு பரிமாறு கூறினார்.ஆகவே நீங்கள் எனக்கு
தேவையான சகல சமையல் பொருட்களையும் உடனே
தாருங்கள். நான்உடனடியாக அந்தணருக்குரிய உணவி
னை சமைக்க தேவையான பொருட்களை கொண்டு
சென்றுகொடுக்க வேண்டும் என்றான் இதைக் கேட்ட
கணக்குப்பிள்ளை திகைத்தார் .
தொடர்ச்சி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.